1. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ

ஓம் தத் புருஷாய வித்3மஹே
வக்ர துண்டா3ய தீ4 மஹி
தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (1)

ஓம்! அந்த உயர்ந்த புருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக வளைந்த துதிக்கையை உடைய விநாயகனை நாம் தியானிப்போமாகுக!
யானைமுகனே நம்மை அதனிடம் கொண்டு செல்லட்டும்.

Leave a comment