1. ஸ்ரீ க3ணபதி கா3யத்ரீ ஓம் தத் புருஷாய வித்3மஹே வக்ர துண்டா3ய தீ4 மஹி தன்னோ த3ந்தி: ப்ரசோத3யாத் || (1) ஓம்! அந்த உயர்ந்த புருஷனை நாம் அறிவோமாகுக! அதற்காக வளைந்த துதிக்கையை உடைய விநாயகனை நாம் தியானிப்போமாகுக! யானைமுகனே நம்மை அதனிடம் கொண்டு செல்லட்டும். Share this:TwitterFacebookLike Loading...